ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில ஸ்ரீரங்கம் பகுதி கழகத்திற்குட்பட சித்திரை வீதி , உத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில ஸ்ரீரங்கம் பகுதி கழகத்திற்குட்பட

சித்திரை வீதி , உத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில்

 

கிருமிநாசினி மருந்து தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டு

வீடுகள் தோறும்   கொரோனா தொற்று குறித்தும், மக்கள் சமூக இடைவெளி விட்டு கையாளுவது குறித்தும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், திருமதி S.வளர்மதி அவர்கள் வீடு தோறும் நேரடியாகசென்று துண்டு பிரசுரம் வழங்கினார் இதில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உட்பட கட்சினர்               

கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
காட்பாடியில், காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
Image
விருத்தாசலத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும்அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும் பொருட்களும் வழங்கப்பட்டது
Image
உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி
Image